December 23, 2014

அரப்பு மோர் கரைசல்

அரப்பு மோர் கரைசல்

அரப்பு இலைத் தூள், இளநீர் , மோர் சேர்த்த கலவை .
பயன்கள்

அரப்பு மோர் தெளிப்பதன் மூலம் எளிதாக பயிர் பாதுகாப்பு தொடர் நடவடிக்கைகளை விவசாய்கள் மேற்கொள்ள முடியும்
இக் கரைசல் தெளிப்பதால் பூச்சிகள் கட்டுப்படும் .

பூப் பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் பயிர் வளர்ச்சி வேகமாக காணப்பட்டு நிறைய பூக்கள் எடுக்கும்

அரப்பு மோர் கரைசலில் ஜிப்ரலிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கி உள்ளத்தால் பயிர்கள் குறைந்த காலத்தில் நல்ல வளர்ச்சியை தந்து அதிக விளைச்சல் மற்றும் மகசூல் கிடைக்கும்.

பயன் படுத்தும் அளவு

1:10 . 1 லிட்டர் கரைசலுக்கு 10லிட்டர் தண்ணீர் .
தற்போது நெல்லி , மா மற்றும் காய்கறி சாகுபடிக்கு உகந்த நேரம் .
தேவைக்கு தொடர்பு கொள்ளவும் 94862870333

No comments:

Post a Comment